பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டுவர ஒன்றிணைந்த எதிரணி தயாராகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இன்று மற்றும் நாளைய தினம் உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடுவார்கள் என்றும், தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையானது நாளைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.