தேசிய அரசாங்கத்திலிருந்து எவரும் வெளியேறவில்லை-லக்ஷ்மன்

223 0

தேசிய அரசாங்கத்தின் எந்தவொரு தரப்பு பங்குதாரரும் வெளியேறவில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

Leave a comment