தேசிய அரசாங்கம் குறித்து சபாநாயகர் நாளை பாராளுமன்றில் விசேட உரை

226 0

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் தொடர்பில் நாளை (21) அமைச்சரவையில் விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சி பிரதான அமைப்பாளர் அனுர குமாரதிஸாநாயக்க உட்பட கூட்டு எதிர்க் கட்சியினர் இணைந்து சபாநாயகருக்கு முன்வைத்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த விசேட உரை அமையவுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Leave a comment