வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று பிரகடனம்- தபால் மா அதிபர்

268 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய (28) தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் இது எதிர்வரும் 3 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 53 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment