ஊவா முதலமைச்சருக்கு பிணை

304 0

பாடசாலை அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முதலமைச்சர் இன்று பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அதன்படி அவரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு பதுளை நீதவான் நயந்த சமரதுங்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment