முதலீட்டுச்சந்தை தொடர்பில் செயலமர்வு

297 0

முதலீட்டுச்சந்தை தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தும் தொடர் செயலமர்வில் மற்றுமொரு செயலமர்வு இம்மாதம் நடைபெறவுள்ளது.

குறித்த செயலமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி காலை இரத்தினபுரி பங்குச்சந்தை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு பங்குச்சந்தையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் முதலீட்டு சந்தை நிபுணத்துவர்களால் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment