நெல்லியடியில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்!!

346 0

யாழ். நெல்லியடி மாலுசந்திப் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் கஞ்சா நெல்லியடிப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment