முதலாம் தவணைக்காக 2ஆம் திகதி பாடசாலைகள் திறப்பு

243 0

2018ஆம் ஆண்டு முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எனினும் 58 பாடசாலைகள் ஜனவரி மாதம் 13ஆம் திகதி​ வரை மூடப்பட்டிருக்கும்

நடந்து முடிந்த சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட குறித்த 58 பாடசாலைகளும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment