பெருந்தொகை கைபேசிகளை கடத்த முற்பட்ட மூவர் கைது

272 0

தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி ஒருதொகை கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டுவந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் வசம் இருந்து 2000 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி சுமார் 6 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளதாக, சுங்க பிரதிப் பணிப்பாளர் விபுல மினுவன்பிடிய தெரிவித்துள்ளார்.

Leave a comment