சிங்கள மொழியில் உரக்க சொல்கிறேன்; கேளுங்கள்!

402 0

fd57893e38e20a534a95ea9fdd15cef5_XL-1“….சும்மா விளையாடுவதற்காக இந்த அரசுக்குள் நான் வரவில்லை. வேடிக்கை செய்ய இந்த அரசுக்குள் நான் வரவில்லை….”

“தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை இன்று வெறும் மொழி பிரச்சினை மட்டும் அல்ல. தேசிய பிரச்சினை தீர்வுக்காக தமிழ் மக்களுக்கு தெளிவாக அதிகாரம் பகிரப்பட வேண்டும். சட்டம் இருக்கும் மொழி பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், நீங்கள் எப்படி புதிய சட்டம் செய்து இனப்பிரச்சினையை தீர்க்க போகின்றீர்கள் என தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்த கேள்வியை ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கேட்கிறேன். இதுவே என் கேள்வியும்கூட….”