புதன்கிழமை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

376 0

school-closed-chalkboardநல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பா மாவட்டப் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் தேர்த் திருவிழா எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறும் எனவும், இதற்கமைய 3 ஆம் தவணைக்கான பாடசாலைகள் 1 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் அறிவித்துள்ளார்.