வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் மாவீரர் தின நிகழ்வு நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு, 6 மாவீரர்களின் உறவினர்கள் ஒரே நேரத்தில் ஈகை சுடர் ஏற்றியதை தொடர்ந்து இடம்பெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாவீரர்களின் உறவினர்கள், அப்பகுதி பொது மக்கள் கலந்துகொண்டனர்.