பாசையூர் பகுதியில் குருநகர் மக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வுகள்(காணொளி)

333 0

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் குருநகர் மக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு நேற்று மாலை 6.05 மணிக்கு இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆனொல்ட் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கடல் சிறுத்தைகள் பிரிவில் வீரச்சாவடைந்த மாவீரரின் தந்தை முதன்மைச் சுடரை ஏற்றினார்.

பெருமளவான பொதுமக்கள் பங்கேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a comment