புத்தாக்கா பணிகளுக்காக தேசிய மருத்துவமனை பணிகள் நிறுத்தப்படவுள்ளன!

273 0
புத்தாக்கா பணிகளுக்காக தேசிய மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை பிரிவின் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நிறுத்தப்படவுள்ளன.
மருத்துவமனை பணிப்பாளர் அனில் ஜெயசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தேசிய மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் கண்டி, கராபிட்டிய, ஜெயவர்தனபுர மருத்துவமனைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருதய நோய் சிகிச்சை பிரிவை புத்தாக்கம் செய்வதற்காக குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளபோதும், அதன் பணிகள் இன்னும் நிறைவுசெய்யப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment