2 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை!

273 0

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எவ்வாறேனும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக, பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிற்போடப்படுவதால் மக்களின் ஜனநாயக உரிமை மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாணதுறை – வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a comment