பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், 90 நிமிடங்கள் விசாரணை!

300 0

மத்திய வங்கியின் பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (20) முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், 90 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இன்று முற்பகல் 10 மணியளவில், ஆணைக்குழுவில் முன்னிலையான பிரதமர், 11.30 மணியளவில் விசாரணைகள் நிறைவுற்று, அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment