நாட்டை விற்பனை செய்யும் ஒரு பிரேரணையே இந்த பட்ஜெட்- JVP

212 0

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாட்டை விற்பனை செய்யும் ஒரு பிரேரணையே ஆகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அக்கட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைக் கூறியுள்ளது.

1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட கொள்ளையடிக்கும் முதலாலித்துவ பொருளாதார முறைமையின் ஒரு வேகமான நடவடிக்கையாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது எனவும் அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. மேலும்  கூறியுள்ளார்.

Leave a comment