நாவலபிட்டி சொய்சாகல பகுதியில் வீடு ஒன்றில் மரக்கறி அறிந்து கொண்டிருந்த குடும்ப பெண் திடீர்ரென கிழே வீழ்ந்து மரணமாகியுள்ளார்.
அவ்வாறு கீழே வீழ்ந்த பெண்னை உறவினர்கள் வைத்திசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்ததாக நாவலபிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன் கிழமை காலை 11மணியளவில் அளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிர் இழந்தவர் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான பழனியாண்டி நிர்மலா என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரனைகளை நாவலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

