தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒருபோதும் வெளியேறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி கூட்டமைப்பில் இருந்து விலகிவிட்டதாக திட்டமிட்ட போலிப்பிரசாரம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
– சிவசக்தி-