கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை பீடம் மூடல்

5862 0

மாணவர்களுக்கு இடையிலான மோதலை அடுத்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை பீடம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைபீடத்தின் மீள்திறப்பு தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a comment