தமிழகத்தில் 900 அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் இல்லை

Posted by - December 14, 2017

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் 900 பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் நிலை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மரணம்: விசாரணை கமி‌ஷனில் இன்று தீபக் ஆஜர்

Posted by - December 14, 2017

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை” நன்றி கடிதம் அனுப்­பினார் ஜனா­தி­பதி

Posted by - December 14, 2017

இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை என்று பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய நெஸ்பி பிர­பு­வுக்கு ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன இர­க­சி­ய­மாக நன் றிக் கடிதம் அனுப்­பி­யுள்ளார் என்று கூட்டு எதி­ரணி பாரா­ளுமன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள் ளார்.

ஐ.தே.க.வின் விசேட மாநாடு ஜனவரி 6ம் திகதி

Posted by - December 14, 2017

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் யானை சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்ள ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் பிர­சார கூட்­ட­மாக அனைத்து பங்­காளி கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஜன­வரி 6 ஆம் திகதி விசேட மாநா­டொன்றை கொழும்பில் நடத்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழுவில் நேற்று தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்தல் விண்ணப்ப ஏற்பு சொற்ப நேரத்தில் நிறைவு

Posted by - December 14, 2017

நடைபெறவுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விண்ணப்பங்களை ஏற்பதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் பன்னிரண்டு மணியுடன் நிறைவுபெறுவதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஜெ. தாக்கப்பட்டிருக்கலாம்.. சசிகலா குடும்பத்தினரை விசாரிக்கனும்.. தீபா கோரிக்கை!

Posted by - December 13, 2017

ஜெ. தாக்கப்பட்டிருக்கலாம்.. சசிகலா குடும்பத்தினரை விசாரிக்கனும்.. தீபா கோரிக்கை!- வீடியோ சென்னை: போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் மகளான தீபா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்ய அனுமதி

Posted by - December 13, 2017

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. இங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில், அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு தேவையான 50 ஏக்கர் காணியினை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை

டெங்கு வைரசை கட்டுப்படுத்த புதிய வகை பக்டீரியா

Posted by - December 13, 2017

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக புதிய வகை பக்டீரியா பயன்படுத்துவது தொடர்பில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வொல்பேச்சியா” என்ற பக்டீரியாவை பயன்படுத்துவது குறித்தே இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள உள்ளதாக அ​மைச்சர் கூறினார். டெங்கு வைரசின் பரவலை தடுப்பதற்காக குறித்த பக்டீரியா தற்போது அவுஸ்திரேலியா, வியட்நாம், இந்தோனேசியா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய