சாவகச்சேரி நகர சபையைக் கைப்பற்ற 09 கட்சிகள் களத்தில் !

Posted by - December 14, 2017

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபை தேர்தலிற்காக 9 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையினில் அந்த 9 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலருமான நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - December 14, 2017

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும்

குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவி மறுப்பு

Posted by - December 14, 2017

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய தூதர் சந்திப்பதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து உள்ளது, இந்தியாவின் நகர்வு உளவாளியிடம் இருந்து தகவல் பெறும் முயற்சியாகும் என குற்றம் சாட்டிஉள்ளது.

வங்காளதேசம்: பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை விதித்த மதத் தலைவர் கைது

Posted by - December 14, 2017

வங்காளதேசம் நாட்டில் பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை (பத்வா) விதித்த இஸ்லாமிய மதத் தலைவர் மற்றும் 5 இமாம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடலுக்கு வெளியே இதயம் கொண்ட குழந்தை – உயிர்பிழைத்த அதிசயம்

Posted by - December 14, 2017

இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயம் இருக்கும் நிலையில் பிறந்த குழந்தை உயிருடன் இருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்து கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - December 14, 2017

பாகிஸ்தானில் உள்ள பழமையான இந்து கோவில் குளத்திற்கு 7 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மரில் சர்வதேச ஊடக நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் இருவர் கைது

Posted by - December 14, 2017

மியான்மரில் சர்வதேச ஊடக நிறுவனமான ராய்டர்ஸில் பணியாற்றும் ஒரு பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - December 14, 2017

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிடெக்னிக் தேர்வில் மோசடி: பேராசிரியர் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு

Posted by - December 14, 2017

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

ஆர்.கே.நகர் தொகுதியில் தனியார் பள்ளி பஸ்சில் பெட்டி பெட்டியாக குக்கர்கள்

Posted by - December 14, 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளி பேருந்தில் பெட்டி பெட்டியாக குக்கர்கள் இருப்பதை மத்திய போலீசார் கண்டு பிடித்தனர்.