தேசிய மாநாட்டில் ஜே.வி.பி. சூளுரை
ஊழல், மோசடிகள், குற்றங்கள் நிறைந்த ஆட்சியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி மாற்றுப்பாதையில் களமிறங்குகின்றது.
ஊழல், மோசடிகள், குற்றங்கள் நிறைந்த ஆட்சியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி மாற்றுப்பாதையில் களமிறங்குகின்றது.
பெரும் அரசியல் கட்சிகளைவிட, சிறுஅரசியல் கட்சிகள் இனங்களையும், மதங்களையும் மையப்படுத்தியே செயற்பட்டுக் கொள்கின்றன.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் விவகாரத்தில் எஞ்சியுள்ள 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனை ஆதரித்து மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும் பாகிஸ்ஹான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு காதல் வலை விரிக்கும் பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் மனைவியை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கை எதிர்கொள்வதற்காக இன்று லாகூர் வந்தடைந்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பதிலடியாக கிழக்கு ஜெருசலேம் நகரில் புதிய தூதரகத்தை திறப்போம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் இன்று தெரிவித்துள்ளார்.
உளவு குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை இந்தியாவில் உள்ள அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க விண்ணப்பித்துள்ள விசா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.