மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்காக வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு இன்று காலை முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்காக வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு இன்று காலை முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப் படையினரால் சக்திவாய்ந்த 18 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி அதிரடிப்படை முகாம் கட்டளை அதிகாரி ஐ.பி. ஜெயகெழும் தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார்.
மலேசியா – இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், இலங்கையில் முதலீட்டை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை அமைக்கவும் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் என்னும் இடத்தில் வசித்து வந்த இரு சிறுவர்கள் காணமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சுசீலா தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் இதுவரை ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் தண்ணீரில் மூழ்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் ஒன்றிணை த்து முன்னெடுக்கப்பட்ட நான்கு மணி நேர விஷேட குற்ற நிவாரண நடவடிக்கையின் போது 1874 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது
தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேடும் முகமாக பெகோ இயந்திரம் ஒன்றினை திருடி வந்து, கைவிடப்பட்ட முகாம் ஒன்றின் அருகில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, செங்கலடி பகுதியிலுள்ள வடிகானிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.