வவுனதீவில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கைக்குண்டுகள்

Posted by - December 19, 2017

வவுனதீவு – பாவக்குடிச்சேனை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் 18 கைக்குண்டுகள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. 

அகங்கம அரச வங்கியில் கொள்ளை முயற்சி; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Posted by - December 19, 2017

அகங்கம பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிட வந்த கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 

வட மாகாண மக்களின் தேவையை அறிய மலேசியாவில் இருந்து குழு

Posted by - December 19, 2017

மலேசியாவில் இருந்து குழு ஒன்றினை அனுப்பி, வடமாகாண மக்களின் தேவைகளின் தரவுகளைப் பெற்று உதவிகளை செய்வதாக மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். 

தரம் 5 புலமைப்பரிசில்: பாடசாலை வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு

Posted by - December 19, 2017

2017ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, 2018ம் ஆண்டில் தரம் 6க்கான மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான, பாடசாலைகளின் வெட்டுப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நியாயம் கேட்டதற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் கவலைக்குரியது! -அனந்தி சசிதரன்

Posted by - December 18, 2017

பாதிக்கப்பட்ட மக்களிற்காக மக்கள் பிரதிநிதியாக நியாயம் கேட்ட காரணத்திற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் மிகவும் கவலைக்குரியது என்பதை மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். “வடக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்திக்கு வந்த ஆசை – வேலை பறிபோன பாதுகாப்பு உத்தியோகத்தர்” என்ற தலைப்பிட்டு 17.12.2017 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பத்திரிகையின் முன்பக்க செய்தியாக யாழ் தினக்குரல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியானது அடிப்படை ஆதாரம் ஏதுமற்றதென்பதுடன், அரச திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவருக்கு மக்களுடன்

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 18, 2017

1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , வலியையும் .. உலகெல்லாம் உணரச் செய்து தனது 68 வது அகவையில் இயற்கை எய்திய வீரமகன் “தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவேந்தல் நிகழ்வானது  பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது . நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச் சுடரினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வி சஞ்சு வசிகனேசன் ஏற்றிவைத்தார் ஈகை சுடரினை மாவீரர் வேந்தன் அவர்களின்

அத்தியவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு

Posted by - December 18, 2017

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க இலங்கை சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

முல்லைத்தீவில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 18, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு பிரிவினருக்குத் தேவையான அரச காணிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், இராணுவத்தினரின் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அம் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரசை குறை கூறுவதில் நியாயமில்லை

Posted by - December 18, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஆறுமுகன் தொண்டமானும் பேச்சுவார்த்தை நடத்தியே, வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூடமைப்போடு இலங்கை தொழிலாளர் தேசிய காங்கிரஸ் போட்டியிடுவதாக மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார். 

ஆர்னோல்டின் பதவி விலகலுக்கான காரணத்தை வெளியிட்டார் சுமந்திரன்

Posted by - December 18, 2017

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.