அமெரிக்கா விசா கெடுபிடி: கனடாவுக்கு படையெடுக்கும் இந்திய என்ஜினீயர்கள்

Posted by - December 20, 2017

அமெரிக்காவில் எச்-1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் அதிக அளவில் கனடாவுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.

வியாபார நிலையம் உடைத்து பணம், பொருள் கொள்ளை

Posted by - December 20, 2017

வவுனியா, தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றை உடைத்து அங்கிருந்து பணம், பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, நாம் நேற்று இரவு 9.20 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றோம். இன்று காலை 7 மணியளவில் கடையைத்திறப்பதற்குச் சென்றபோது கடை உடைக்கப்பட்டு திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்று வியாபார நிலைய உரிமையாளர் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று மழையுடனான கால நிலையைப் பயன்படுத்தி திருடர்கள்

சிறுத்தையின் உடலுறுப்புக்களை விற்பனை செய்த நபர் கைது!!!

Posted by - December 20, 2017

சிறுத்தையின் உடலுறுப்புக்களை விற்பனைக்காக வைத்திருந்த குடாகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸ்  பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் குழுவினரால்  சிறுத்தையின் பல், நகம், தோல் என்பன மீட்கப்பட்டுள்ளது குடாகம காட்டுப்பகுதியிலே சிறுத்தையை கொன்று இவ்வாறு உறுப்புக்களை விற்றபனைக்காக. வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  இன்று  ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

6 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் கட்டணம் உயர்கிறது

Posted by - December 20, 2017

தமிழக அரசு பஸ்களின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயர உள்ளது.

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர்

Posted by - December 20, 2017

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு ஆலோசகராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்காக விஷேட பிரிவு

Posted by - December 20, 2017

பிறப்புச் சான்றிதழ் இல்லாமை, தனது வதிவிடத்தை உறுதி செய்ய முடியாமை போன்ற காரணங்களால் தேசிய அடையாள அட்டை பெற முடியாதுள்ள, சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களுக்காக, விஷேட பிரிவொன்று ஆட்பதிவு திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ளது. 

காலநிலையில் திடீர் மாற்றம்

Posted by - December 20, 2017

நாட்டில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைவாக பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு ,ஊவா மற்றும் தென்மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகலாம். இதேவேளை, மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ,திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யும். நாட்டின் பெரும்பாலன கடற்கரையோரங்களில் மாலை மற்றும் இரவுவேளைகளில் மழை

தேயிலை தடையை நீக்க, அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு அனுமதி !

Posted by - December 20, 2017

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. குறித்த அமைச்சரவை கூட்டத்தின் போது இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் அதிகளவில் கலந்துரையாடப்பட்டதாகவும், ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தடையை தளத்தினால், அதன் விளைவாக தேயிலை தடை நீங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும்

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு

Posted by - December 20, 2017

மலையகத்தில இன்று (20) அதிகாலை 2 மணி முதல் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. 

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வௌியானது!

Posted by - December 20, 2017

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.