மத்திய வங்கி நிதி மோசடி அறிக்கை கிடைத்தவுடன் தகுந்த தண்டனை – ஸ்ரீ ல.சு.க.

Posted by - December 24, 2017

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பர் என ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. கூட்டரசாங்கம் செய்தாலும் யாராவது தவறு செய்தால், அது தொடர்பில் தேடிக் கண்டறிவதற்கு ஜனாதிபதி பின்னிற்கப் போவதில்லையெனவும், ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு மத்திய

சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்தவர்கள் கைது.!

Posted by - December 24, 2017

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 10 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் மற்றும் சட்டவிரோத சிகரட் பக்கட்களும் நேற்று மாலை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவ முகாமுக்குள் நிர்வாணமாக புகுந்த இளைஞனால் பரபரப்பு.!

Posted by - December 24, 2017

வவுனியா மூன்று முறிப்பு இராணுவ முகாமுக்கு இன்று அதிகாலை ஆடையின்றி நிர்வாணமாக புகுந்த இளைஞனால் சற்று பதட்டம் ஏற்பட்டுள்ளது

ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்!

Posted by - December 24, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கும் புதிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது.

இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் இன்று ரஷ்யா நோக்கி பயணம்!

Posted by - December 24, 2017

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை மீது ரஷ்யா விதித்துள்ள தடை தொடர்பில் கலந்துரையாட இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் இன்று காலை (24) ரஷ்யா நோக்கி பயணமாகியுள்ளனர்.

ஆசிரியர்களின் ​கோரிக்கையை நிராகரித்தார் ஆணையாளர்

Posted by - December 24, 2017

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ​அனுப்புவது தொடர்பான ஆசிரியர் சங்கத்தின் ​கோரிக்​கையை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளார்.

STF அதிகாரி கொலை முயற்சி -மூவர் கைது

Posted by - December 24, 2017

திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லபான சந்தியின் பாய்வத்தைக்கு அருகில் பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரி ஒருவரை கொலை செய்தவதற்கு சதித்திட்டம் தீட்டிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸின் போது தாக்குதல் நடத்த சதி திட்டம் – முன்னாள் கடற்படை வீரர் கைது

Posted by - December 24, 2017

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டார்.

பாக்.கில் குறிப்பிட்ட முஸ்லிம் பிரிவினர் மீது மனித உரிமை மீறல்: வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

Posted by - December 24, 2017

பிரிவினைக்கு பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிய முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி வெள்ளை மாளிகை மற்றும் பாகிஸ்தான் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.