பாரிய நிதி மோசடி; காமினி செனரத் உட்பட மூவர் தலைமறைவு
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதுசெய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உட்பட மூன்று பேர் தலைமறைவாகியுள்ளனர்.
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதுசெய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உட்பட மூன்று பேர் தலைமறைவாகியுள்ளனர்.
புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகளென சுகாதரார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.நாடு துண்டாடப்படுவதை தடுக்க பல காப்பீடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டை பிளவு படுத்தும் யாப்பு உருவாக்கப்படுவதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவோம் என யார் அச்சுறுத்தினாலும், மக்களுடன் இணைந்து அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
வட மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ என்பவரை, அப்பதவியிலிருந்து உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா,
“புதிய அரசமைப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டையும், சர்வமத மாநாட்டையும் புத்திஜீவிகள் மாநாட்டையும் கூட்டப்போவதாக இன்று அறிந்தேன்.
கொரிய தீபகற்பத்தில் அணுசக்திக்கு எதிராக தென்கொரியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் லாரி ஓட்டி வந்து மக்கள் மீது ஏற்றிய மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் ராணுவம் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நிகழ்த்திய வான்தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 15 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
ரஷியாவின் ‘பேஸ்புக்’ பதிவுகள் 12 கோடியே 60 லட்சம் அமெரிக்க மக்களை சென்றடைந்துள்ளதாக வெளியான புதிய புள்ளிவிவரங்களின் பதிவு அமெரிக்காவை அதிர வைத்துள்ளன.