தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை மைய இயக்குனர்

Posted by - November 16, 2017

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

பல்லவன் இல்லம் தி.மு.க. ஆட்சியில் அடகு வைக்கப்பட்டது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Posted by - November 16, 2017

அரசு போக்குவரத்துக் கழக தலைமையிடமான பல்லவன் இல்லம், தி.மு.க. ஆட்சி காலத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

விரிவுரையாளர்கள் தேர்வு: வெளி மாநில மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ

Posted by - November 16, 2017

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் வெளி மாநில மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக வைகோ கூறியுள்ளார்.

அனைத்து மணல் குவாரிகளையும் இழுத்து மூடவேண்டும்: ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ்

Posted by - November 16, 2017

நிலத்தடி நீர், விவசாயம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கவர்னரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது: டி.டி.வி.தினகரன்

Posted by - November 16, 2017

கவர்னரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அரச தொழிற்சாலைத் திணைக்களத்தின் செயற்றிறனை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - November 16, 2017

அரச தொழிற்சாலைத் திணைக்களத்தின் செயற்றிறனை அதிகரிப்பதற்கான நிதி ஒதுக்கீட்​டை மேற்கொள்ள, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

தப்பிய மரண தண்டனை கைதிக்கு விளக்கமறியல்!

Posted by - November 16, 2017

கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்ற கைதியை,

தமிழ் அரசியல் சமூகத்தை ஒருமைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு சம்பந்தனையே சாரும்!

Posted by - November 16, 2017

தமிழ் அரசியல் சமூகத்தை ஒருமைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு, இரா. சம்பந்தனையும் கூட்டமைப்பை உருவாக்கியவர்களையும் சாரும்”

அபாயகரமான கழிவு முகாமைத்துவத்துக்கு புதிய திட்டம்

Posted by - November 16, 2017

அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்காக, முறையான செயன்முறையொன்றைத் தயாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.