தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை மைய இயக்குனர்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அரசு போக்குவரத்துக் கழக தலைமையிடமான பல்லவன் இல்லம், தி.மு.க. ஆட்சி காலத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் வெளி மாநில மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக வைகோ கூறியுள்ளார்.
நிலத்தடி நீர், விவசாயம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கவர்னரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அரச தொழிற்சாலைத் திணைக்களத்தின் செயற்றிறனை அதிகரிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கொலைச் சம்பவமொன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்ற கைதியை,
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தல் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ் அரசியல் சமூகத்தை ஒருமைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு, இரா. சம்பந்தனையும் கூட்டமைப்பை உருவாக்கியவர்களையும் சாரும்”
அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்காக, முறையான செயன்முறையொன்றைத் தயாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.