இலங்கை மருத்துவரின் பொறுப்பற்ற செயற்பாடு!

Posted by - February 1, 2017

பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை வைத்தியரின் மோசமான செயற்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வரலாற்றிலேயே முதன் முறையாக இலங்கை சபாநாயகருக்கு கிடைத்த உயரிய விருது!

Posted by - February 1, 2017

ஜப்பான் பேரரசரினால் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ‘உதய சூரியன்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் குறித்த விருதை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம்!

Posted by - February 1, 2017

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி அளித்துள்ளார்.

ஸ்டார்பக்ஸை புறக்கணிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள்

Posted by - February 1, 2017

பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் 10,000 அகதிகளை புதிதாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்ததையடுத்து, டிரம்ப் ஆதரவாளர்கள் ஸ்டார்பக்ஸை புறக்கணித்து வருகின்றனர்.

சீனாவைப் பற்றி தவறான செய்தி பரப்ப, நிதி வழங்கியதா ஜப்பான்?

Posted by - February 1, 2017

சீனாவைப் பற்றி தவறான தகவல்களை, பிரிட்டன் ஊடகங்கள் மூலமாக ஜப்பான் பரப்பி வந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்

Posted by - February 1, 2017

அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று டொனால்டு டிரம்ப் மீது முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.

ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலை எதிர்த்து வழக்கு – குடும்பத்தினர் அறிவிப்பு

Posted by - February 1, 2017

ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிப்பு

Posted by - February 1, 2017

வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோரை விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி மகளிர் கோர்ட்டு நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்டது ஏன்?: பரபரப்பு தகவல்கள்

Posted by - February 1, 2017

லஞ்ச புகார் தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் பெண் நீதிபதி சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.