சமரச முயற்சிகள் தோல்வி -சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாபுலவு மக்கள்!
முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு தமது நடவடிக்கைகளுக்கு இரண்டு வாரங்களோ ஒரிரு மாத காலமோ தேவைப்படலாம். எனவே அந்த அவகாசத்தை முல்லைத்தீவு விமானப்படை தளபதி கோரிய போது மாவட்ட அரச அதிபரும் அவர்களது பதிலுக்கு கால அவகாசம் ஒன்றை வழங்குமாறும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சமரச முயற்சிகளிலில் ஈடுபட்ட போதிலும் அது எவற்றையும் ஏற்றுக்கொள்ளாத கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை

