மாவீரர் நாள் வெளியீடுகள்! 2017

Posted by - November 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன. தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும் சுமந்து 27 .11 .2017 அன்று வெளிவருகிறது புதிய சிறப்பு வெளியீடுகள் இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத்

வௌிநாட்டில் தொழில் புரிவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓய்வூதியம்

Posted by - November 17, 2017

வௌிநாட்டில் தொழில் புரிவோருக்காக முன்மொழியப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்க முடியும் என்று நீதி மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர தலதா அத்துபோரல கூறியுள்ளார். 

ஆவா குழுவை இல்லாதொழிக்க அதிக பட்ச நடவடிக்கை!

Posted by - November 17, 2017

வடக்கில் செயற்படுகின்ற ஆவா குழுவை இல்லாதொழிப்பதற்காக முடிந்தளவு அதிக பட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார். வடக்கில் செயற்படுகின்ற ஆவா கும்பல் மீண்டும் தமது குற்றச் செயல்களை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ள நிலையில் மீண்டும் இந்த ஆவா கும்பலை தலைதுக்க விடுவதில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் இதுனுடன் தொடர்புடைய 08 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 06 சந்தேகநபர்கள்

வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல்

Posted by - November 17, 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய தேர்தல் ஆணைக்குழுவில் இந்த தீர்மானம் வௌியிடப்பட்டுள்ளது. அன்றிலிருந்து 14 நாட்களுக்கு பின்னர் வேட்புமனுக்கள் கோரப்படும் என இதன்போது தீர்மானம் எட்டப்பட்டது.

யாழ். பொலிசாரின் விடுமுறை இரத்து!

Posted by - November 17, 2017

யாழ். பொலிசாரின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.

கோத்தாவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

Posted by - November 17, 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று நிராகரிக்கப்பட்டது.

இடைக்­கால அறிக்கை மீதான இறு­தி நாள் விவாதம் டிசம்­பரில்

Posted by - November 17, 2017

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான  இறு­திநாள் விவாதம் எதிர்­வரும் டிசம்பர் மாதத்­திற்குள் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா டிசம்பர் 1 இந்தியா பயணம்!

Posted by - November 17, 2017

ஒபாமா பவுண்டே‌ஷன் செயல்பாடுகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய ஒபாமா வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் டிச. 1-ந்தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.