த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்!

Posted by - November 18, 2017

தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக்

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே

Posted by - November 17, 2017

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், தொடர் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளும் மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியாகவே இன்றைய நல்லாட்சி அரசு முன்னெடுத்து வருகின்றது. அதனை உறுதிசெய்வதாகவே காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சிலருடனான நேற்றைய ஜனாதிபதியின் சந்திப்பும் அமைந்துள்ளது. காணாமல் போனோரின் உறவினர்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெற புதிய விண்ணப்பப்படிவம் ஒன்றை மாவட்ட

திருகோணமலை எண்ணெய் களஞ்சியங்களால் ஆசியாவுக்கே விநியோகிக்கலாம் – சரத் அமுனுகம

Posted by - November 17, 2017

திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி முழுமையாக இயங்கச் செய்யப்பட்டால், ஆசியப் பிராந்தியத்துக்கே எண்ணெய் விநியோகத்தை சிறிலங்காவினால் மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்காவின் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்ற ஆவா குழுத் தலைவர் மீண்டும் கைது!

Posted by - November 17, 2017

வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது தப்பிச் சென்ற ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் நிஷா விக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

வாள்வெட்டு சம்பவங்கள் மாவீரர்களை நினைவுகூறுவதற்கு எதிரான அச்சுறுத்தலா?

Posted by - November 17, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த காலங்களில் பரவலாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கு எதிராக கொடுக்கப்படும் அச்சுறுத்தலா? என சிந்திக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு.!

Posted by - November 17, 2017

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று இன்று நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

புத்தசாசனத்தின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்!

Posted by - November 17, 2017

உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும் காணக்கிடைக்காத ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சமூகம் இலங்கையில் காணப்படுவதற்கு பௌத்த மத கோட்பாடுகளினால் எமது சமூகம்

சட்டவிரோத வெளிநாட்டு வகை சிகரெட்களை விற்பனை செய்த நபர் கைது!

Posted by - November 17, 2017

அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த நபரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் பிரஜைக்கு நேர்ந்த அவலம்!

Posted by - November 17, 2017

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவின்றி  தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

யாழ். வாள் வெட்டுக் குழுக்களின் பின்னணி குறித்து ஆரய வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 17, 2017

ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வாள் வெட்டுக் குழுக்களின் பின்னணி குறித்து ஆராய வேண்டும் என்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ளுர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத் திறப்புவிழாவின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக் கலாச்சாரம் என்பது இப்போது தோற்றுவிக்கப்பட்ட ஒரு புதிய நிலைமை. ஆனால் எங்களுடைய இளைஞர்கள் வன்முறைக் கலாச்சாரத்திற்குள் பின்னிப் பிணைந்தவர்கள் அல்ல. அதனால்தான்