தப்பிச் சென்ற ஆவா குழுத் தலைவர் மீண்டும் கைது!

899 0

வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது தப்பிச் சென்ற ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் நிஷா விக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

கோப்பாய் பிரதேசத்தில் உள்ள அவரின் உறவினரின் வீட்டில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் நிஷா விக்டர் என்பவர் இன்று காலை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்

Leave a comment