பிரேசில்: போலீசாரின் வேலைநிறுத்ததால் ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க அரசு படைகள் தீவிரம்
கடந்த சனிக்கிழமையன்று தங்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, பிரேசிலின் தென் கிழக்கு மாநிலமான எஸ்பிரெட்டோ சான்டூவில் போலீசார் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால், அந்நாட்டு துருப்புக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் இருநூறு உறுப்பினர்கள் இம்மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

