66 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 66 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் ஜனவரி 9ம் திகதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 66 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் ஜனவரி 9ம் திகதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் தற்போது சுவாமி நாராயணன் கோவில் ஆக மாற்றப்பட்டுள்ளது.
ஐ.நா. தடையை மீறி புதிய செயற்கைகோளை பறக்க விட வடகொரியா தயார் ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலை உருவாகி உள்ளது.
சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாதவ் குடும்பத்தினர் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என பாகிஸ்தான் வெளியுறவு துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் தினமும் 20 லிட்டர் தண்ணீர் குடித்து, 2 மணி நேரம் மட்டுமே தூங்கி உயிர் வாழ்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு ஜனவரி 8-ந் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் உடன், புதுவை அ.தி.மு.க எம்.பி கோகுல கிருஷ்னன் நேற்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிவேல் வக்கீல்கள் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஏற்கனவே வெளியிடப்பட்ட ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தனர்.
நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கீழ் படுக்கை, ஜன்னலோர இருக்கைக்கு கூடுதலாக ரூ.50 கட்டணம் வநீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கீழ் படுக்கை,