உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3500 கோடி வளர்ச்சி திட்டங்கள் பாதிப்பு

Posted by - November 22, 2017

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ரூ.3500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மீனவர்கள் படகில் கண்டெடுக்கப்பட்டது கடலோர காவல்படையின் குண்டு

Posted by - November 22, 2017

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு கடலோர காவல்படையினர் பயன்படுத்துவது தான் என கமாண்டர் ராமா ராவ் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளின் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பு.!

Posted by - November 22, 2017

தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளின் தாதியர்கள் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாதியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு

இரு அணிகளின் மனமும் இணைந்தே செயல்படுகிறது: மைத்ரேயன் புகாருக்கு பொன்னையன் மறுப்பு

Posted by - November 22, 2017

அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என கூறுவது தவறு. இரு அணிகளும் மனமாற, உளமாற இணைந்தே செயல்பட்டு வருகிறது என பொன்னையன் கூறியுள்ளார்.

மனங்கள் இணையவில்லை என்பது சொந்த கருத்தா? தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில்

Posted by - November 22, 2017

அ.தி.மு.க. அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்பது தனிப்பட்ட கருத்து என்று கூறிய தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில் அளித்துள்ளார்.

ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆங் சான் சூகி

Posted by - November 22, 2017

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி கூறியுள்ளார்.

எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன –சிறிசேன

Posted by - November 22, 2017

மூன்று வருடங்களிற்கு முன்னர் இது போன்றவொரு நாளில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளியேறியதுடன் இன்று அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல விடயங்கள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். தேசிய மின் கட்டமைப்பிற்கு 100 மெகாவோட் சூரிய சக்தி ஒன்றிணைக்கப்படுவதை நிறைவுகூரும் முகமாக இன்று (21) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று தன் மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் நல்லாட்சிக்

பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக் – அமெரிக்காவில் நடந்த சுவாரசியம்

Posted by - November 22, 2017

அமெரிக்காவில் பேஸ்புக் நேரலையின் போது மயக்கமடைந்த பெண் காப்பாற்றப்பட்ட சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரொபர்ட் முகாபே பதவி விலகினார்

Posted by - November 22, 2017

சிம்பாபே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றம் அறிவித்துள்ளது. ரொபர்ட் முகாபே தனது இராஜினாமாக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் கையளித்துள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் ஜோகப் முடென்டா உறுதிப்படுத்தியுள்ளார். 93 வயதுடைய ரொபர்ட் முகாபே கடந்த 37 வருடங்களாக சிம்பாப்வே ஜனாபதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது

சோமாலியா: தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 100க்கும் மேற்பட்டோர் பலி

Posted by - November 22, 2017

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.