சம்பந்தனும் ரணிலுமே நாட்டை ஆள்கின்றனர் .!
ஜனாதிபதியை விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கே அதிகாரங்கள் உள்ளது.
ஜனாதிபதியை விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கே அதிகாரங்கள் உள்ளது.
பிரபாகரனின் பாதையில் பயணித்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே வடக்கின் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். கலவரத்தின் மூலமாக தமிழர்களை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். அன்றைய தினம் பதுளை “வீல்ஸ் பார்க்” மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையையும் நிகழ்த்தவுள்ளார்.
சிலாபம் – கருப்பன் கடற்பகுதியில் சுமார் இரண்டு கோடி பெறுமதியுடைய ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள்
ஆவா குழுவின் உளவாளி என்று கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் இன்று காலை 07.00 மணி முதல், 24
தீங்கிளைக்கும் மதுபானங்களுக்கு மாற்றீடாக கித்துள் கள்லை பயன்படுத்தும் வகையில் மானியங்களை வழங்குமாறு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதாரத்திற்காக தமது உதிரம், வியர்வையைக் கொட்டி உழைத்து இறுதியில் தேயிலைச் செடிக்கே உரமாகிறார்கள் பெருந்தோட்ட தமிழ் மலையகத் தொழிலாளர்கள் என தெரிவித்துள்ள
பி.கே.ஆறுமுக பாண்டியனை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் நீக்கப்படுகிறார் என ஜெ.தீபா கூறியுள்ளார்.