வவுனியாவில் ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!

Posted by - November 25, 2017

தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல், வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்ல சூழலில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்கு அனுட்டிக்கப்படவுள்ளது. குறித்த நினைவேந்தல் தொடர்பாக வவுனியா

தரம் 5 புலமைப் பரிசிலில் இரண்டாம் இடத்துக்கு வடக்கு முன்னேற்றம்; மாகாண கல்வி அமைச்சர் பெருமிதம்

Posted by - November 25, 2017

“தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் 2017ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டில் 4 இடத்திலிருந்தே இந்த முன்னேற்றம் கண்டுள்ளது. கல்வி வலய ரீதியில் யாழ்ப்பாண கல்வி வலயம் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏனைய கல்வி வலயங்களும் முன்னேற்றம் கண்டுள்ளன”

50 மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்படவுள்ள பண்ணை உல்லாசக் கடற்கரை பகுதி

Posted by - November 25, 2017

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 50 மில்லியன் ரூபா செலவில் பண்ணை உல்லாசக் கடற்கரைப் பகுதி விஸ்தரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜ.கே.குணதிலக தெரிவித்தார்.

சரியான நடைமுறைகளை பின்பற்றாது வீதி பேரூந்து போக்குவரத்து அனுமதி

Posted by - November 25, 2017

மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் சரியான நடைமுறைகளை பின்பற்றாது வீதி பேரூந்து போக்குவரத்து அனுமதி பத்திரங்களை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொடரூந்து பாதையில் செல்ஃபி எனப்படும் சுயப்படம்!

Posted by - November 25, 2017

தொடரூந்து பாதையில் செல்ஃபி எனப்படும் சுயப்படம் எடுப்பதற்கு முயன்ற காரணத்தினால் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு – வடக்கு முதல்வர் அறிவிப்பு!

Posted by - November 25, 2017

வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட 2015ம் ஆண்டின் 3ஆம் இலக்க வடக்கு மாகாண முன்பள்ளிக் கல்வி நியதிச் சட்டத்தின் 19ஆம் பிரிவுக்கு அமைவாக மேற்படி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 6000/- வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள்

தலைவர் பிரபாகரனுக்கு வாழ்த்து கூறி வடமராட்சியில் சுவரொட்டிகள்!

Posted by - November 25, 2017

வடமராட்சியின் சில பகுதிகளில் விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.எனினும், இன்று காலையில் அவை பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து!

Posted by - November 25, 2017

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் போக்குவரத்து பஸ்  ஒன்று தனது வேக கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் முன்பகுதியுடன் மோதியதில் அதில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தின் பலன் சாந்திபுரம் மக்களுக்கு வரட்சி நிவாரணம்!

Posted by - November 25, 2017

மன்னார் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் மக்கள் வரட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என அண்மையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு வரட்சி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படத் தொடங்கியுள்ளன.

எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கைது செய்யும் முயற்சி

Posted by - November 25, 2017

எதிர்வரும் சில தினங்களுக்குள் எதிர்க்கட்சி அரசியல் உறுப்பினர்களை கைது செய்யும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்.