கொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்- அனந்தி சசிதரன்

Posted by - November 29, 2017

விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மகளிர் விவகார அமைச்சரால் மாணவர்களுக்கு மதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 29, 2017

வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஏழு மாணவர்களுக்கு இவ்வாறு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. வட மாகாண கல்வித் திணைக்கள வளாகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்வில்

சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017!

Posted by - November 29, 2017

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன. தமிழ்த் தேசிய விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன்

தமிழரசுக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு ஆரம்பம்

Posted by - November 29, 2017

எதிர்வரும் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு நேற்று முதல் இரண்டு மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு மாநகர சபையிலும் புதிய தமிழ் வட்டாரங்களை உருவாக்கியுள்ளோம்

Posted by - November 29, 2017

அசோகா பீரிஸ் எல்லை மீள் நிர்ணய அறிக்கையின்படி கொழும்பு மாநகரசபையில் வட்டார அடிப்படியில் தேர்வு செய்யப்படும் 66 உறுப்பினர்களில் இருபது தமிழ்

அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த பெண் கைது!

Posted by - November 29, 2017

சீகிரிய பகுதியில் அரச வேலை வாய்பை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை, மக்கள் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். 

ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நவாஸ் ஷெரீப், மகள், மருமகனுடன் கோர்ட்டில் ஆஜர்

Posted by - November 29, 2017

ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோருடன் கோர்ட்டில் ஆஜரானார்.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுவிப்பு

Posted by - November 29, 2017

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சவூதி இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும்: தினகரன் ஆதரவு வக்கீல் பேட்டி

Posted by - November 29, 2017

ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்தால் மக்கள் புரட்சி ஏற்படும் என்று தினகரன் ஆதரவாளரும், வாணியம்பாடியைச் சேர்ந்த வக்கீலுமான எம்.ஜே.பாலசுப்பிரமணி கூறியுள்ளார்.