சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட இணைப்பாளர் 5 பேர் நியமனம்

Posted by - December 7, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட இணைப்பாளர்கள் 5 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட இணைப்பாளர்களாக சமிந்த குமார திசாநாயக்க, சட்டத்தரணி உபாலி மொஹொட்டி, என்.டி. தயானந்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கண்டி மாவட்ட இணைப்பாளராக டி.என்.டி. நுகவெல நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைப்பாளராக குணரத்ன மகேந்திர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு இன்று

எம்மை ஏமாளிகள் என நினைத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு

Posted by - December 7, 2017

தமிழ் தேசிய ஒற்றுமைக்காக செயற்படும் எம்மை, அரசியல் ஏமாளிகள் என நினைத்தால், அதனால் ஏற்படும் முழுமையான விளைவுகளிற்கும் அவர்களே பொறுப்பு என, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி

Posted by - December 7, 2017

எதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர் ஏற்பாட்டில், மாபெரும் பேரணி நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. 

சாதாரண தர மாணவர்களை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட கோரிக்கை

Posted by - December 7, 2017

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பில், இன்று பகல் 12.00 மணிக்கு, தொழிற்சங்கங்கள், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, தெரியவந்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியுட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முடிவு

Posted by - December 7, 2017

 ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இருந்து விலகாவிடில், அவர்களுடன் இணையாதிருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். 

கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணில் கைது

Posted by - December 7, 2017

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கிறிஸ்துமஸ் மரத்தில் மின் விளக்கு அலங்காரத்தை சேதப்படுத்திய அணிலை போலீசார் கைது செய்து பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை

Posted by - December 7, 2017

பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்களே தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப் அறிவிப்புக்கு குவியும் எதிர்ப்புகள் – வெடித்தது போராட்டம்

Posted by - December 7, 2017

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

தங்களது எல்லைக்குள் இந்திய ‘ட்ரோன்’ நுழைந்ததாக சீனா குற்றச்சாட்டு

Posted by - December 7, 2017

தங்களது வான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானம்) விபத்துக்குள்ளானதாக சீன அரசு ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.