கூலி வீட்டில் குஷ் போதைப்பொருளை பயிரிட்டவர் கைது

Posted by - October 19, 2025
அக்மீமன பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி…
Read More

செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - October 19, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர்…
Read More

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு

Posted by - October 19, 2025
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இன்றும் (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகாவலி நீர்த்தேக்கத்தின் பொல்கொல்ல பகுதியில்…
Read More

கம்பஹா பபா வழங்கிய தகவலில் பெருமளவான தோட்டாக்கள் மீட்பு

Posted by - October 19, 2025
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘கம்பஹா பபா’ என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட…
Read More

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மலேரியா நோயாளர்கள்!

Posted by - October 19, 2025
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு…
Read More

முத்தரப்பு தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு பதில் சிம்பாப்வே

Posted by - October 19, 2025
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு பதிலாக சிம்பாப்வே அணி விளையாடுவதற்கு இணக்கம் வௌியிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட்…
Read More

சுங்கம் தடுத்துள்ள உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தல்

Posted by - October 19, 2025
சிக்கல்கள் காரணமாக இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23,500 மெற்றிக் டன் உப்பை மீள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை…
Read More

மீண்டும் நாடு திரும்பினார் பிரதமர் ஹரினி

Posted by - October 19, 2025
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர்…
Read More