“கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் – இஷாரா செவ்வந்தி

Posted by - October 20, 2025
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!

Posted by - October 20, 2025
கொழும்பு – புதுக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட, பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24 ஆம் திகதி…
Read More

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி காரை ஓட்டிச் சென்ற சிறுவன் ; மூவர் காயம்!

Posted by - October 20, 2025
கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கைவிலங்குடன் தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது!

Posted by - October 20, 2025
கைவிலங்குடன்  பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் உயிரிழப்பு!

Posted by - October 20, 2025
தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19)…
Read More

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

Posted by - October 20, 2025
குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
Read More

இறால் பண்ணையில் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - October 20, 2025
புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுலுஓயா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நீர் தொட்டியில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More

நிக்கவரெட்டிய பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது!

Posted by - October 20, 2025
நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னபொலேகம பகுதியில், தனியார் நிலத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை  (19) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

தம்புத்தேகமவில் வீட்டினுள் நுழைந்து கொள்ளையடித்த மூவர் கைது

Posted by - October 20, 2025
தம்புத்தேகம பகுதியில் வீடொன்றினுள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - October 20, 2025
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீமுத்து உயன வீட்டு வளாகத்திற்கு அருகில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர்…
Read More