வடக்கு, கிழக்கில் 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

Posted by - October 23, 2025
2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க…
Read More

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

Posted by - October 23, 2025
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் ஒரு கிலோகிராமுக்கு குறைவான எடையுள்ள போதைப்பொருள் மாதிரிகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை…
Read More

இந்தோனேஷியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மேயுடன் தொடர்பு ; பியூமியிடம் சி.ஐ.டி.சிறப்பு விசாரணை

Posted by - October 23, 2025
இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் பாதாள…
Read More

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள்! -நியமனங்கள் வழங்கப்படும்

Posted by - October 23, 2025
குடும்ப சுகாதார   உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.2026 மார்ச் மாதமளவில் 1110 பேருக்கு  குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள்…
Read More

மரம் முறிந்து விழுந்து கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

Posted by - October 23, 2025
கட்டுகொடைக்கும் காலிக்கும் இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

ரயில் மோதி ஒருவர் பலி!

Posted by - October 23, 2025
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

Posted by - October 23, 2025
இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு…
Read More

பத்மாவின் குற்றச்செயல்களுக்கு துப்பாக்கி விநியோகஸ்தராக செயற்பட்ட “கம்பஹா பபா“

Posted by - October 23, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தினேஷ் நிஷாந்த குமார  என்னும் “கம்பஹா பபா“ ,…
Read More

குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 23, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Read More

15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

Posted by - October 22, 2025
2010ஆம் ஆண்டு  முதல் இன்றவில்  8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான  தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக…
Read More