1.4 மில்லியன் டொலருக்கும் அதிக வரியை செலுத்த தவறியுள்ள இ-வீசா சேவை வழங்குநர்கள்

Posted by - October 27, 2025
இலத்திரனியல் வீசா (இ-வீசா) திட்டத்துடன் தொடர்புடைய சேவை வழங்குநர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய 1.4 மில்லியன் டொலருக்கும்…
Read More

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சில குழுக்கள் அரசியல் தஞ்சமடைந்துள்ளனவா?

Posted by - October 27, 2025
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சில குழுக்கள் அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் அரசியல் தஞ்சமடைந்துள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. இடம்பெற்றுக்…
Read More

ரசிகர்களை கவர்ந்த தீபாவளி கவியமர்வு

Posted by - October 27, 2025
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி  தீபத் திருநாளை முன்னிட்டு நடத்திய ஹைக்கூ கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை (26) கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில்…
Read More

லசந்த விக்ரமசேகர படுகொலையின் துப்பாக்கிதாரி அதிரடி கைது

Posted by - October 26, 2025
படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மஹரகம, நாவின்ன பகுதியில் சற்று முன்னர்…
Read More

நவம்பரில் டில்லி செல்கின்றார் சஜித்

Posted by - October 26, 2025
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் நவம்பரில் டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட…
Read More

பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

Posted by - October 26, 2025
பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு நாளை ; ஜனாதிபதி, நீதியமைச்சரிடம் மகஜர்களும் கையளிக்கப்படும்

Posted by - October 26, 2025
1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை…
Read More

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழன்று ஆரம்பம்

Posted by - October 26, 2025
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
Read More

சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்

Posted by - October 26, 2025
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.…
Read More

AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து?

Posted by - October 26, 2025
இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவின்…
Read More