பாடசாலைகள் உடைகள் குறித்து கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 9, 2025
டிசம்பர் 16 ஆம் திகதி திறக்கப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15 ஆம்…
Read More

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Posted by - December 9, 2025
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள…
Read More

பண்டாரநாயக்க அறக்கட்டளை மூலம் ரூ. 250 மில்லியன் நன்கொடை

Posted by - December 9, 2025
திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250…
Read More

“ஊடகவியலாளர்களுக்கு சலுகை வேண்டும்”

Posted by - December 9, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்கள், உதவிகள் மற்றும் சலுகை அடிப்படையான…
Read More

பேரிடர் மரணம்: பதிவதற்கு புதியச் சட்டம்

Posted by - December 9, 2025
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் இறந்த அல்லது காணாமல் போனவர்களின் இறப்புகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர்…
Read More

பேரிடருக்கு மத்தியில் மனிதாபிமானம்

Posted by - December 9, 2025
டிட்வா புயலினால் ஏற்பட்ட மண் சரிவு  அனர்த்தத்தில் பெரும் சேதத்திற்குள்ளான  மாத்தளை மாவட்ட கம்மடுவ பிரதேசத்தில் பலியானவர்களைத் தவிர எஞ்சிய…
Read More

வீட்டு பிரச்சனையை தீர்க்க யோசனை சொன்னார் ஜீவன்

Posted by - December 9, 2025
“மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய வழிமுறை பிறக்கும் என…
Read More

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Posted by - December 9, 2025
கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்து வரும் மழையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின்…
Read More

கெடஸ் பிரிவில் 71 குடும்பங்கள் வெளியேற்றம்

Posted by - December 9, 2025
மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் வசிக்கும் 71 குடும்பங்களைச் சேர்ந்த 311 உறுப்பினர்கள் அப்பகுதியிலிருந்து திங்கட்கிழமை (08)…
Read More

ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - December 8, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More