விஜயதாஸவின் நியமனம் கட்சியின் யாப்புக்கு முற்றிலும் விரோதமானது

Posted by - April 29, 2024
சுதந்திர கட்சியின் பதில் தவிசாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை கட்சியின் யாப்புக்கு முற்றிலும் விரோதமானது.
Read More

49 சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட ஏற்பாடு!

Posted by - April 29, 2024
சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக…
Read More

முன்னாள் அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு விசாரணை மே 22 இல்!

Posted by - April 29, 2024
முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பௌஸிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை…
Read More

களுத்துறையில் தனித்துவமான அறுவை சிகிச்சை!

Posted by - April 29, 2024
நாட்டிலேயே முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை களுத்துறை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.…
Read More

மருத்துவமனையில் மோதல் – ஊழியர்கள் உள்ளிட்ட எழுவர் காயம்

Posted by - April 29, 2024
கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 07 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று…
Read More

இலங்கையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Posted by - April 29, 2024
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர்…
Read More

ரணிலின் திடீர் முடிவால் குழப்பத்தில் அமைச்சர்கள்

Posted by - April 29, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், எனினும் ஜூன் மாத இறுதியில் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More

17 வயதான சகோதரனின் கத்தரிக்கோல் தாக்குதலில் உயிரிழந்த 19 வயதுடைய சகோதரன்!

Posted by - April 29, 2024
இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரன்  கத்திரிக்கோலினால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

குடும்ப தகராறு காரணமாக குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய்!

Posted by - April 29, 2024
தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று  கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More