போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல்

Posted by - November 2, 2025
போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாட்கள்…
Read More

3 நாட்களில் 3,000க்கும் மேற்பட்டோர் கைது

Posted by - November 2, 2025
போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாட்களில் 3,000க்கும்…
Read More

ஹம்பாந்தோட்டையில் யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - November 2, 2025
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று (02) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சார வேலியை உடைத்து, கிராமங்களுக்குள் படையெடுத்த…
Read More

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நாளை புதிய நியமனங்கள்

Posted by - November 2, 2025
உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ…
Read More

நுகேகொடை எதிர்க்கட்சியின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்பதில்லை!

Posted by - November 2, 2025
அரசாங்கத்தின்  அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில், முன்னாள் ஜனாதிபதிகள்…
Read More

ரணில் மீண்டும் பாராளுமன்றம் வருவாரா?

Posted by - November 2, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குத் வருவாரா? என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன…
Read More

இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில் : இரு சாப்த கால கனவு

Posted by - November 2, 2025
இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும்…
Read More

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர்உயிரிழப்பு!

Posted by - November 2, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு…
Read More

உயர்தர பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம் : 4ஆம் திகதி நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகளுக்கு தடை

Posted by - November 2, 2025
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி…
Read More

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Posted by - November 2, 2025
பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More