வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்தினுள் இந்து சமுத்திரத்தின் பங்களிப்பு முக்கியமானது

Posted by - October 13, 2023
ஆரம்ப காலம் முதலே சிறப்புமிக்க கேந்திர நிலையமாக விளங்கும் இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும்,…
Read More

அம்பலாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பணத்தைக் கொள்ளையடித்த தம்பதியினர் கைது

Posted by - October 13, 2023
அம்பலாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் இரும்புப் பணப்பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் திருமணமான தம்பதியினர் கைது…
Read More

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது!

Posted by - October 13, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.
Read More

கூட்டு பொருளாதார சபையை அமைக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை முன்மொழிவு

Posted by - October 12, 2023
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கூட்டு பொருளாதார சபையை அமைக்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம்…
Read More

மலையக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - October 12, 2023
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும்…
Read More

வெள்ளரிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 02 பேர் கைது

Posted by - October 12, 2023
கல்பிட்டி கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, திங்கட்கிழமை (10) திகதி சட்டவிரோதமான…
Read More

சா/த முன்னோடி பரீட்சை ஒத்திவைப்பு

Posted by - October 12, 2023
மத்திய மாகாண பாடசாலைகளில் இம்மாதம் 23ம் திகதியிலிருந்து நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி…
Read More

இந்தியாவிலிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மூடைகளைக் கொண்டுவர முயன்ற சுங்க வருமான கண்காணிப்புக் குழுவினர் கைது

Posted by - October 12, 2023
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான நெல் மூடைகளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சி செய்த…
Read More

மாத்தறை மாவட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

Posted by - October 12, 2023
எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாவட்ட மாணவர்களுக்கு நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை…
Read More