கடலில் மூ​ழ்கிய வெளிநாட்டவர் இருவர் மீட்பு

Posted by - December 28, 2025
ஹிக்கடுவ கடற்கரையில் நீச்சலடிக்கச் சென்ற வெளிநாட்டு தம்பதியினர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையில் இருந்த காவல்துறை உயிர்காக்கும்…
Read More

சொத்து சேகரித்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் விசாரணை

Posted by - December 28, 2025
தற்போதைய அரசாங்கத்தின் 06 அமைச்சர்களுக்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை தொடங்க இஞ்சம்…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குண்டுப்புரளி

Posted by - December 28, 2025
கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைக்குத் தயாராகி வருவதாகக்…
Read More

டக்ளஸூக்கு விளக்கமறியல்

Posted by - December 28, 2025
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை…
Read More

கொட்டியாகலை தோட்ட மக்கள் நிதியுதவி

Posted by - December 28, 2025
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அமைத்த பேரிடர் நிதிக்கு பொகவந்தலாவ கொட்டியாகலை (NC பிரிவு) தோட்ட மக்கள்,…
Read More

துப்பாக்கி ரவைகளுடன் ’’ஜிங்கா’’ கைது

Posted by - December 28, 2025
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹீனட்டியன மஹேஷின் உறவினரான “ஜிங்கா” என்றழைக்கப்படும் ஒருவர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல்…
Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Posted by - December 28, 2025
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக…
Read More

அம்பாந்தோட்டையில் யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!

Posted by - December 27, 2025
அம்பாந்தோட்டை – பூந்தல வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(26.12.2025)  மாலை…
Read More