அமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்

Posted by - June 6, 2020
பி.சி.ஆர். சோதனைக்கு உட்பட மறுத்ததன் மூலம் அமெரிக்க அதிகாரி, தூதரக உறவுகள் தொடர்பான இராஜதந்திர பிரகடனத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளார் என…
Read More

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்

Posted by - June 6, 2020
சிறிலங்காவில்  முகக்கவசங்கள் அணிவது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்…
Read More

சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - June 6, 2020
சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More

சிறிலங்காவில்ஊரடங்கு சட்ட அமுலாக்கல் தொடர்பாக புதிய அறிவிப்பு

Posted by - June 6, 2020
சிறிலங்கா முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் சிறிலங்காவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு…
Read More

சிறிலங்கா அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி

Posted by - June 6, 2020
சிறிலங்காவின் அனைத்து விடயங்களுக்கும்  அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லையென முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு…
Read More

சிறிலங்காவில் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்

Posted by - June 6, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த…
Read More

சிறிலங்காவில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத அமெரிக்க இராஜதந்திரி – அட்மிரல் ஜயநாத் விளக்கம்

Posted by - June 6, 2020
சிறிலங்காவில் அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்குள் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் அனுமதிக்கப்பட்டமை கற்றலிற்கான ஒரு தருணமாக அமைந்தது என…
Read More

கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் அனுமதிப்பத்திரம் இரத்து

Posted by - June 6, 2020
கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் மணல் நில உரிமையாளர்களுக்கான சுரங்க அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும் என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள்…
Read More

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - June 6, 2020
தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை  அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

சிறிலங்கா தேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித

Posted by - June 5, 2020
சிறிலங்காவில்  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற…
Read More